Thursday, July 14, 2011

மரணம்



நீ எப்பொழுது வருவாய் என
சந்தோஷமாக காத்து
கொண்டு இருக்கிறேன்
ஆனால் எப்பொழுதோ
இறந்து விட்டேன் மனதளவில்
என்பதை அறியாமல்....

1 comment:

  1. அருமையான கவிதை வாழ்த்துக்கள் மச்சி

    ReplyDelete